பூந்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பார்வை மாற்றுத்திறன் மாணவர் மு. ஆனந்த் அவர்கள் முதன்முறையாக கணினியில் 12-வது பொதுத் தேர்வை எழுத பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தேர்வை வெற்றிகரமாக எழுதி, அனைவரையும் வியக்க வைத்துள்ளார். நேற்று (22.03.2025) மு. ஆனந்த் நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெய்லி பிரிவிற்கு வருகை புரிந்தார். அவரை வரவேற்று வாழ்த்திய நிகழ்வு மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. அவரது சாதனை அனைவருக்கும் ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது!
12:06 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments